sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திருடியவருக்கு ஐந்து ஆண்டு சிறை

/

 திருடியவருக்கு ஐந்து ஆண்டு சிறை

 திருடியவருக்கு ஐந்து ஆண்டு சிறை

 திருடியவருக்கு ஐந்து ஆண்டு சிறை


ADDED : டிச 17, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த வாய்க்கால் சாமி 45. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். மார்ச் 7ல் தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி வீட்டில் புகுந்து பணத்தை திருடியப்படி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தினர்.

பழநி போலீசார் கைது செய்தனர். இதன் வழக்கு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வாய்க்கால் சாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி பொன் பாண்டி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us