sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

'கொடை' யில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

'கொடை' யில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

'கொடை' யில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : ஏப் 27, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல், ஏப். 27- -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

இப்பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடக்கும். 62 வது மலர்கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் ஆப்ரிக்கன் மேரிகோல்டு, ஆஸ்டர், பெக்கோனியா, கேலண்டுல்லா. காஸ்மாஸ் , டெல்பினியம் உள்ளிட்ட 26 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. சுட்டெரித்த வெயிலுக்கிடையே கோடை மழை குளிர்வித்ததால் செடிகள் நன்கு தளிர்த்தது. தற்போது முழு வீச்சில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இவற்றை ரசித்து செல்கின்றனர். எதிர்வரும் வாரங்களில் மொத்தமாக மலர்கள் பூத்துக்குலுங்கும். நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததில் ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது.






      Dinamalar
      Follow us