sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

/

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்


ADDED : ஜூன் 05, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் கோடாங்கிசின்னான்பட்டியில் நடந்த ஊர் திருவிழாவிற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை திருவிழா நிறைவடைந்த நேரத்தில் சிறுமியை சிலர் ஆளில்லாத வீட்டிற்குள் அழைத்து சென்று மானபங்கம் செய்தனர்.

உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரிடம் வடமதுரை மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us