sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு

/

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு


ADDED : அக் 31, 2024 02:51 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: பண்ணைக்காட்டில் வீடு கட்டித் தருவதாக மோசடி செய்தவர்கள் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை தி.நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் . இவருக்கு ஊட்டியில் உள்ள நண்பர் கோபி மூலம் கொடைக்கானல் செண்பகனுாரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கண்ணன் அறிமுகமானார். இவர் மூலம் பண்ணைக்காட்டில் 27 ஏக்கர் விவசாய நிலம் வாங்கிய நிலையில் அதில் வீடு கட்டித் தருவதற்காக கண்ணனிடம் கட்டுமான பொருட்கள் , கூலிக்காக ரூ.53 லட்சத்து 69 ஆயிரத்து 902 கொடுத்துள்ளார்.

வீட்டை முறையாக கட்டுமானம் செய்யாமல் முறைகேடு செய்து உள்ளார். வீடு கட்டுமானம் குறித்த கணக்குகளை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கண்ணன் அவரது மனைவி துர்கா, கொடைக்கானலை சேர்ந்த மைக்கேல் , ஜெயபால் ஆகியோர் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us