ADDED : ஜன 21, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: குட்டுப்பட்டி ஊராட்சி பெரியமலையூரில் அ.தி.மு.க., சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

