/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் குழந்தைகள் திட்ட கருத்தரங்கம்
/
பெண் குழந்தைகள் திட்ட கருத்தரங்கம்
ADDED : ஜூலை 18, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்ட 3 நாட்கள் கருத்தரங்கம் நிறைவு கலெக்டர் சரணவன் தலைமையில் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திரிவேணி, இணை இயக்குநர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி, சமூக நலஅலுவலர் விஜயராணி கலந்து கொண்டனர்.