sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாதி வழியில் பழுதான அரசு பஸ்

/

பாதி வழியில் பழுதான அரசு பஸ்

பாதி வழியில் பழுதான அரசு பஸ்

பாதி வழியில் பழுதான அரசு பஸ்


ADDED : பிப் 18, 2025 05:36 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி,: தாண்டிக்குடி மலைப்பகுதியில் பாதி வழியில் பழுதான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவித்தனர். வத்தலக்குண்டு அரசு கிளை மூலம் ஏராளமான பஸ்கள் மலைப்பகுதிக்கு இயக்கப்படுகிறது.

இவை பாதி வழியில் பழுதாகும் அவலம் நீடித்து வருகிறது. நேற்று காலை வத்தலக்குண்டில் இருந்து ஆட லுாருக்கு அரசு பஸ் புறப்பட்டது. தொடர்ந்து சித்தரேவு தாண்டிக்குடி மலை ரோட்டில் பழுதாகி நின்றது.

40க்கு மேற்பட்ட பயணிகள் பரிதவித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சால் மலைப்பகுதிக்கு செல்லும் பிற வாகனங்கள் தவித்தன.

மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் இஞ்ஜின், ரேடியேட்டர் காலாவதி,மாற்று டயர் இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளால் பாதி வழியில் நிற்கும் போக்கு உள்ளது.

மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களை சீரமைத்து நல்ல நிலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us