ADDED : பிப் 18, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேயர் இளமதி தலைமை வகித்தார். கமிஷ்னர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.

