நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர்.
இவர்கள் அவசர காலங்கள், கலவரங்கள் நடைபெறும் நேரத்தில் கட்டுப்படுத்தும் பணியில் துணை கமாண்டோ ஜென்ஸிபிளப் தலைமையில் 60க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.