ADDED : ஜூலை 30, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; அகத்தியர் நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுரேஷ்குமார் 27.
மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவி சுகன்யாவை 26, கத்தியை காட்டி மிரட்டிதாக்கினார். சுரேஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.