ADDED : மார் 14, 2026 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு புனித இருதய கல்லுாரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார்.
ஜே.சி.ஐ., திண்டுக்கல் கிங்ஸ் தலைவர் பாண்டியம்மாள் வரவேற்றார். பெல்லா பிரிமியர் நிறுவன நிர்வாகி பெனின்னா, எஸ்.ஐ., கோமதி, கல்லுாரி முதல்வர் ஹேமலதா பேசினர். வீராங்கனைகள், சாதனை மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். ஜேசீஸ் மாநில முன்னாள் துணைத்தலைவர் ஹரிஹரன், மண்டல துணைத்தலைவர் தீபக்செழியன், முன்னாள் தலைவர் ஹேமலதா, கிளைச் செயலாளர் ஜனனி பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.

