sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

/

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு


ADDED : செப் 10, 2025 08:10 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர், முருகன், ராஜாக்கிளி, ஜோசப்சேவியர், முபாரக்அலி, ஜெசி தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட்பால்ராஜ், பேட்ரிக்ரெய்மாண்ட் பேசினர்.






      Dinamalar
      Follow us