ADDED : செப் 12, 2025 04:35 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி: புது ஆயக்குடி பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூலம் 45. இவருக்கும் அப்பகுதியில் உள்ள காமேஸ்வரனுக்கும்
தகராறு ஏற்பட்ட கத்தியால் ஆதி மூலம் மார்பில் குத்தினார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
