sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்குவரத்து நெரிசலால் திணறியது 'கொடை'

/

போக்குவரத்து நெரிசலால் திணறியது 'கொடை'

போக்குவரத்து நெரிசலால் திணறியது 'கொடை'

போக்குவரத்து நெரிசலால் திணறியது 'கொடை'


ADDED : மே 04, 2025 01:58 AM

Google News

ADDED : மே 04, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நேற்று 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தரைப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு குளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முகாமிடுகின்றனர். நேற்று அவர்கள் வந்த வாகனங்களால் நகரில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உகார்தே நகர், சீனிவாசபுரம், மூஞ்சிகல்,ஏரிச்சாலை சந்திப்பு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலை போலீசார் சீரமைத்தனர். போக்குவரத்து மாற்றம், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை செய்த போதும் இங்கு நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us