ADDED : ஏப் 14, 2026 08:06 PM

அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்:பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு திரு விளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக பூஜை , அன்னதானம் நடந்தது.
ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.
....
