sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு

/

தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு

தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு

தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஆக 27, 2025 12:43 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் கட்டளை சொத்தை ஆக்கிரமிப்பு செய்தது விற்பனை செய்தது தொடர்பாக சொத்துக்களை அறங்காவலர்கள் ,அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ததாக ஹிந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் அறநிலையத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய முடிவு செய்ததை தொடர்ந்து நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, கோயில் செயல் அலுவலர் யுவராஜ், அறங்காவலர் ராமானுஜம் ,கோவில் ஊழியர்கள் தாடிக்கொம்பு ரோடு வாணி விலாஸ் மேடு அருகே ஆக்கிரமிப்பு செய்து பத்திரப்பதிவு செய்த கோயில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us