sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வழக்கறிஞர்கள் மனித சங்கிலி

/

 வழக்கறிஞர்கள் மனித சங்கிலி

 வழக்கறிஞர்கள் மனித சங்கிலி

 வழக்கறிஞர்கள் மனித சங்கிலி


ADDED : நவ 28, 2025 08:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆன்லைன் பதிவு(இ-பில்லிங்) செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்கவேண்டும், வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (டிச.28) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதுடன், காலை 11:00 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதாக தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் கூட்டாக அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us