ADDED : நவ 06, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மதீனா நகர் பெரிய பள்ளிவாசல் அருகே இம்ரான்கான் சொந்தமான இடத்தில் தென்னை மரம் உள்ளது.
நேற்று மாலை திடீரென மின்னலுடன் இடி இடித்தது. இதில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

