ADDED : ஏப் 09, 2026 07:49 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மருதமுத்து தலைமையில் வாகன சோதனை செய்தனர்.
டூவீலரில் வந்த நபரை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினார். அவர் விட்டுச்சென்ற பையை சோதனை செய்ததில் மதுபாட்டில்களை கொண்டு சென்றது தெரிந்தது. 69 மதுபாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்து மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப் படைத்தனர்.
