ADDED : ஏப் 13, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
நத்தம்: சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுகுமாறன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தவர் அதிகாரிகளை கண்டதும் தப்பினார். அங்கிருந்த 251 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.
