நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.

