தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து


ADDED : மே 09, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபால்பட்டி: -திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சிவகங்கை, காளையார்கோவிலுக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை காளையார்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் 48 என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 1:00 மணி அளவில் லாரி நத்தம் ரோட்டில் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முன்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பக்கம் கடும் சேதமடைந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த தடுப்புச்சுவரில் மோதி 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டுமெனன பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us