sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு

/

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு


ADDED : பிப் 09, 2026 05:00 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு தடை செய்யப்பட்ட நிலையில் விடுமுறை நாளில் தாராளமாக நடக்கிறது.

கொடைக்கானலில் மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி இயந்திர பயன்பாடுகளுக்கு தடை உள்ளது.

இருப்பினும் அதிகாரிகள் உடந்தையுடன் பயன்பாடு தாராளமாக நடக்கிறது.

ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு பிப்.,1 முதல் மலைப்பகுதியில் உள்ள இயந்திரங்கள் தரைப்பகுதிக்கு இறங்க வேண்டும்; மீறும் பட்சத்தில் அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

ஆனால் அந்த எச்சரிக்கை காற்றில் விடப்பட்டு நேற்று கொடைக்கானல் நாயுடுபுரம் இ.சி.சி., ரோடு குடியிருப்புப் பகுதியில் இயந்திரம் மூலம் மண் சீரமைக்கும் பணி நடந்தது.

விடுமுறை நாளில் நடந்தேறும் விதிமீறல் குறித்து இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us