sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாய், மகனை தாக்கியவர் கைது

/

தாய், மகனை தாக்கியவர் கைது

தாய், மகனை தாக்கியவர் கைது

தாய், மகனை தாக்கியவர் கைது


ADDED : நவ 25, 2025 04:24 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: கொல்லப்பட்டி பால் வேன் உரிமையாளர் பாண்டீஸ்வரன் 34. இவரிடம் மோர்பட்டி மேற்கு தெரு ஐயப்பன் வேலை பார்த்தார்.

பாண்டீஸ்வரனின் வீட்டிற்கு சென்ற ஐயப்பன் சம்பள பாக்கியை கேட்டபோது தகராறு ஏற்பட்டது. பாண்டீஸ்வரன், அவரது தாய் பஞ்சவர்ணம் 54 ,ஆகியோரை ஐயப்பன் தாக்கினார். காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐயப்பனை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.






      Dinamalar
      Follow us