ADDED : ஏப் 07, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : மோர்பட்டி நாடுகண்டனுாரை சேர்ந்த குமார் 52, செல்வம் 50.
இருவர் இடையே இடப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் குமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை செல்வம் தரப்பினர் உடைத்ததால் தகராறாக மாறியது. இரு தரப்பு புகாரில் 6 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.

