sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது

/

மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது

மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது

மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது


ADDED : ஜூலை 17, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்,: கொடைக்கானல் கவுஞ்சியை சேர்ந்தவர் எலக்ட்ரிஷயன் கதிரவன் 38. இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சீர் செய்து வந்துள்ளார்.

இப்பகுதியில் சில வாரங்களாக தொடர் மின்தடை ஏற்பட அதை சீர் செய்வதற்காக மின்வயர்களை சேதம் செய்து பண வசூலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் விசாரித்த மின் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். உதவி பொறியாளார் குமார் புகாரில் போலீசார் கதிரவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us