sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி

/

தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி

தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி

தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி


ADDED : ஏப் 16, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடந்த தேசிய வருவாய் வழித் திறனறி திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த 158 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் 79 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். மாநில அளவில் இப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தேர்ச்சி மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பள்ளியின் அதிபர் மரிவளன், தாளாளர் எமரியநாதன், தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ், ஞானராஜ், ஜோசப் சேவியர், தெரஸ்நாதன் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us