sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மனைவியுடன் பழகியவரை கொலை செய்த மெக்கானிக் நண்பருடன் கைது

/

மனைவியுடன் பழகியவரை கொலை செய்த மெக்கானிக் நண்பருடன் கைது

மனைவியுடன் பழகியவரை கொலை செய்த மெக்கானிக் நண்பருடன் கைது

மனைவியுடன் பழகியவரை கொலை செய்த மெக்கானிக் நண்பருடன் கைது


ADDED : ஆக 20, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மனைவியுடன் பழகிய கூலித்தொழிலாளியை மது அருந்த அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்த மெக்கானிக்கை, நண்பருடன் போலீசார் கைது செய்தனர்.

பழநி ஜவஹர்நகரைச் சேர்ந்தவர் மெக்கானிக் அஜித்குமார் 29. இவர் மனைவி மேகவர்ஷினியுடன் குபேரபட்டினத்தில் வாடகை வீட்டில் வசித்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நவநீதனுடன் 25, மேகவர்ஷினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அஜித்குமார் பழநி ஜவகர் நகருக்கு வீட்டை மாற்றினார்.

மேலும் நவநீதனையும் அஜித்குமார் கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து நவநீதன் மேகவர்ஷினியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து நவநீதனை பழநி பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கிற்கு மது குடிக்க அழைத்து சென்ற அஜித்குமார் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அஜித்குமாரை பழநி போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த நண்பர் சுதாகரும் 29, கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us