நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நல்லாம்பட்டியை சேர்ந்தவர் தீத்தன் 39. அட்டை மில் தொழிலாளி. வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

