sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாலிப்டினம் சுரங்க திட்டம் வராது; எம்.எல்.ஏ., செந்தில்குமார்

/

மாலிப்டினம் சுரங்க திட்டம் வராது; எம்.எல்.ஏ., செந்தில்குமார்

மாலிப்டினம் சுரங்க திட்டம் வராது; எம்.எல்.ஏ., செந்தில்குமார்

மாலிப்டினம் சுரங்க திட்டம் வராது; எம்.எல்.ஏ., செந்தில்குமார்


ADDED : ஜூலை 16, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : ''பழநி சுற்றுப்பகுதியில் மாலிப்டினம் சுரங்கத் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் நிறைவேற்றப்பட மாட்டாது,'' என பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தெரிவித்தார்.

நெய்க்காரப்பட்டியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை துவங்கி வைத்த எம்.எல்.ஏ., செந்தில்குமார் பழநி 16 வது வார்டு நகராட்சி பூங்காவில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை துவங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ., செந்தில்குமார் கூறியதாவது: மாலிப்டினம் சுரங்கத் திட்டம் உட்பட எந்த திட்டமும் மக்கள் விரும்பாத வரை நிறைவேற்றப்படாது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மகளிர் உரிமை துறைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்றார்.






      Dinamalar
      Follow us