ADDED : செப் 29, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
தாசில்தார் சஞ்சய், தீயணைப்பு நிலை அதிகாரி காளிதாஸ் பங்கேற்றனர்.