ADDED : பிப் 24, 2026 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மஞ்சள்பரப்பில் நேற்று முன்தினம் இரவு செந்நாய் தாக்கிய 3 வயது கடமான் காயம் அடைந்தது.
மானை வனத்துறையினர் மீட்டு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சையளித்தும் பலியானது.

