sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாய் மகன் தற்கொலை

/

தாய் மகன் தற்கொலை

தாய் மகன் தற்கொலை

தாய் மகன் தற்கொலை


ADDED : மே 02, 2025 06:49 AM

Google News

ADDED : மே 02, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி, கிருஷ்ணர் கோயில் சந்து பகுதியை சேர்ந்த தாய் ஜெயா 65, மகன் வினோத் பிரபு 35. இவர்கள் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கதினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்தனர். விசாரணையில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us