sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

/

ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு


ADDED : மார் 18, 2024 06:56 AM

Google News

ADDED : மார் 18, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்.

கலைக்கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தாளாளர் ரெத்தினம்,இயக்குனர் துரை ரெத்தினம் வழிகாட்டுதலின்படி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் புதிய எல்லைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாராக திருவனந்தபுரம் ராஜிவ் காந்தி உயிரி தொழில் நுட்ப மைய கதிரேசன் நடராஜன்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சுந்தரேசன், மதுரை காமராஜ் பல்கலை நோயெதிர்பவியல் துறை ஜெயலட்சுமி,தொழில் நுட்பவியல் துறை வரலட்சுமி,மரபனு பொறியியல் துறை அசோக்குமார் பேசினர். பேராசிரியர்கள் முத்துமாரி, ஜீவலதா, தரணீதரன்,சவுந்தரவள்ளி, சந்திரபிரபா,நவநீதன் பங்கேற்றனர். விலங்கியல் துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us