
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி அமாவாசை தினவிழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
ராஜாங்க திருக்கோலத்தில் முருகன் அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான முருகபக்தர்கள் நெய்விளக்கேற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். குட்டூர்- அண்ணாமலையார் கோயிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது

