ADDED : ஜூலை 29, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துர் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.
டாக் டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர் கவுசிகன், காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சந்திரப்பிரியா, சித்தா டாக்டர் ஷர்மிளாதேவி முன்னிலை வகித்தனர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா, அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு பங்கேற்றனர்.   ஏற்பாடுகளை  கண்ணன் தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.

