sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

/

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


ADDED : பிப் 13, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 13, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ரூ.19 ஆயிரத்து 500 காலமுறை ஊதியம், உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

10 நாட்களாக தொடரும் போராட்டம் நேற்று தொடர்ந்தது. மாவட்டத் தலைவர் இந்திரா , மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வி, மகாலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us