sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா

/

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா


ADDED : செப் 27, 2025 04:30 AM

Google News

ADDED : செப் 27, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: மல்லியம்பட்டியில் தனி நபர் ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி தாலுகா அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.

இங்குள்ள முத்தாலம்மன் கோயில் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டு கோயில் பயன்பாட்டிற்காக ஊர் மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆக்கிரமித்தனர்.

நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மல்லியம்பட்டி பெண்கள் உட்பட ஏராளமானோர் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் விஜயலட்சுமி உறுதியளிக்க கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us