தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அலுவலகம் முற்றுகை

 அலுவலகம் முற்றுகை

 அலுவலகம் முற்றுகை


ADDED : ஜன 22, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி ஒன்றியம் கணக்கம்பட்டி ஊராட்சியில் கோம்பைபட்டி உள்ளது. இதை பச்சள நாயக்கம்பட்டி ஊராட்சி யுடன் இணைத்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

கோம்பைபட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பின் ஒன்றிய அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி முற்றுகை யிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us