நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: சேர்வீடை சேர்ந்தவர் தில்லைநடராஜன் 75. நேற்று காலை தாலுகா அலுவலகம் அருகில் சாப்பாடு வாங்கி விட்டு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது முரளி 36, ஒட்டி வந்த கார் மோதியது.இதில் முதியவர் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.