sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு

/

 பழநி பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு

 பழநி பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு

 பழநி பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு


ADDED : ஜன 19, 2026 06:32 AM

Google News

ADDED : ஜன 19, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை நேற்று அதிகரித்திருந்தது.

இக்கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பக்தர்கள் ரோடுகளில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்து வந்தனர். பழநி பழைய தாராபுரம் ரோடு வழியாக பக்தர்கள் அதிகளவில் வந்து சேர்ந்தனர். பக்தர்களுடன் ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள், நகரின் எல்லையில் 'ஓம்' என, வரைந்தனர். பின் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். பின் நகருக்குள் ரோடு வழியாக வந்தனர். திண்டுக்கல், கோவை செல்லும் ரோடுகளில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. நகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் போலீசார் கண்காணிக்க தவறியதால், முருக பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.






      Dinamalar
      Follow us