sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி

/

 இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி

 இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி

 இறகுப்பந்தில் சாதித்த பழநி பள்ளி மாணவி


ADDED : டிச 25, 2025 06:30 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவி ஜெயசப்தஸ்ரீ தேசிய அளவிலான தமிழக அணியில் விளையாடி இறகு பந்து போட்டியில் சாதனை புரிந்துள்ளார்.

தேசிய அளவிலான 14 வயது எஸ்.ஜீ.எப்.ஐ., இறகுப்பந்து போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் நகரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். குழு பிரிவில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஜெயசப்தஸ்ரீ 14 வயதுக்குட்பட்ட தமிழக அணிக்கான இறகு பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதே மாணவி ஒற்றையர் இறகு பந்து போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றார். மாணவியை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் மோகன்ராஜ், ஆசிரியர்கள் சுரேந்திரன், காளீஸ்வரி, காயத்ரி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us