ADDED : ஏப் 26, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி, பேராசிரியர் கோகில மீனா ஒருங்கிணைப்பு செய்தனர்.

