sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு

/

பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு

பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு

பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு


ADDED : நவ 06, 2025 12:58 AM

Google News

ADDED : நவ 06, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வரத்துக்குறைவால் பன்னீர் திராட்சை விலை ஒரே மாதத்தில் 2 மடங்கு அதிகரித்து விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்துார், திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் 400 ஏக்கருக்கு மேல் பன்னீர் திராட்சை விவசாயம் நடக்கிறது.பின்னர் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது . ஆக.,ல் பெய்த மழையின் காரணமாக பன்னீர் திராட்சையில் தண்ணீர் கோர்த்து பழங்களில் வெடிப்பு ஏற்பட்டது. விலையும் கிலோ ரூ.25க்கு கீழ் குறைந்தது. ஏக்கரில் 6 டன் விளைச்சல் கிடைக்க வேண்டிய நிலையில் 3 டன் பழங்கள் வெடிப்புகளால் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

தற்போது பல இடங்களில் மழை குறைந்து வெயில் அதிகரிப்பால் கூடுதல் தேவை காரணமாக பன்னீர் திராட்சை விலை 2 மடங்கு அதிகரித்து கிலோ ரூ.50க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்தால் மேலும் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us