/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
/
மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
ADDED : பிப் 21, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது நிருபர் குழு மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கை படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும்.
முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். மூன்றாவது ஒரு மொழி கற்பது மாணவர்களுக்கு எப்படி பயனுள்ளதாக அமையும்? திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர் சொல்வது என்ன...

