sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

/

 பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

 பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

 பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


ADDED : மார் 01, 2026 05:35 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பிப்.,23ல் காளியம்மன் கோயில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்களுக்கும் டூவீலரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்கு பின் டூவீலரில் வந்த சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

அது தரையில் விழுந்ததால் சேதம் எதுவும் இல்லை.

இச்சம்பவத்தில் அப்துல்கலாம் நகரை சேர்ந்த பூர்ணநேசன் 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us