sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பன்றிகள் திருட்டு

/

 பன்றிகள் திருட்டு

 பன்றிகள் திருட்டு

 பன்றிகள் திருட்டு


ADDED : நவ 17, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 17, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: குடப்பம் ஊராட்சி ஆவலக்கோனூர் விவசாயி தங்கவேல் 65.

இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் பன்றி பண்ணை வைத்து, வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள், இவரது பண்ணையில் இருந்த ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள, 2 பன்றிகளை தூக்கிச் சென்றனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us