நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: குடப்பம் ஊராட்சி ஆவலக்கோனூர் விவசாயி தங்கவேல் 65.
இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் பன்றி பண்ணை வைத்து, வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள், இவரது பண்ணையில் இருந்த ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள, 2 பன்றிகளை தூக்கிச் சென்றனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

