sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்

/

இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்

இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்

இதற்கோர் தீர்வு காணுங்க : ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை: தினமும் நெரிசலில் பரிதவிக்கும் மக்கள்


UPDATED : ஜூலை 17, 2025 03:38 AM

ADDED : ஜூலை 17, 2025 12:46 AM

Google News

UPDATED : ஜூலை 17, 2025 03:38 AM ADDED : ஜூலை 17, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில் பணிக்கு அழைக்கப்படும் நிலை ஏற்படுகிறது .

பல போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 10 க்கு மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ளன. போலீசார் பற்றாக்குறை உள்ள நிலையில் அயல் பணிக்கும் அனுப்பப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷன் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

நகர்களில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அதிகளவில் பாதிக்கின்றனர்.இவற்றை ஒழுங்குப்படுத்த போலீசார் இல்லாததால் நெரிசல் என்பது தொடர்கிறது .இதோடு அதிக அளவில் போக்குவரத்து விதி மீறல்களும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போதுமான அளவு போக்குவரத்து போலீசாரும் இல்லை. மாவட்டத்தில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போலீசார் இல்லாமல் காலியாக உள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்க இயலாமல் சிரமம் அடைகின்றனர். இது தவிர போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நேரங்களில் போதிய போலீசார் இல்லாமல் பாதுகாப்பு பணியிலும் தொய்வு ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us