sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

/

பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

1


ADDED : மார் 17, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி துவங்கியது.

பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி மார்ச் 16,17 என இரு நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று 3000 க்கு மேற்பட்ட சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர்.இப்பணியை கோயில் அறங்காவலர்கள் துவங்கி வைத்தனர்.

நேற்று பாத விநாயகர் கோயில்,அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கிரி வீதி சுற்றுக்கோயில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பழநி மலை மீது உள்ள பிளாஸ்டிக் குப்பை,தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். உழவாரப் பணிகள் இன்றும் தொடர்கிறது.






      Dinamalar
      Follow us