sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.65 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

/

ரூ.65 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

ரூ.65 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

ரூ.65 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை


ADDED : அக் 12, 2025 03:25 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தம்பதியரிடம் ரூ.65 லட்சம் மோசடி செய்த போலி தொழிலதிபரை போலீசார் தேடுகின்றனர்.

திண்டுக்கல் வீரபாண்டியம்மாள் கோயில் தெருவை சேர்ந்த காமராஜ், அவரின் மனைவி செண்பகராணி 64, இருவரிடம் நேருஜி நகரை சேர்ந்த அபுசக்மான் தொழில் அதிபராக அறிமுகப்படுத்தி பழகிவந்தார்.

2023ல் நிலம், வீடு வாங்க ரூ.35 லட்சம் தேவைப்படுகிறது. ஒன்றிரண்டு மாதங்களில் திரும்ப தருகிறேன் எனக்கூறி உள்ளார். இதை நம்பிய தம்பதியர்கள் அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.35 லட்சம், அதன்பின் பல்வேறு தவணைகளில் மேலும் ரூ.30 லட்சம் என ரூ.65 லட்சத்தை அபுசக்மான் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினர்.

ஆனால் கடனை திரும்பக்கொடுக்காமல் ் ஏமாற்றி வந்தார்.பணத்தை கேட்டபோது லாரி ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். செண்பகராணி எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளித்தார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிந்துவிசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us